தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மண் பயனுற வேண்டும்

வீடென்று எதைச் சொல்வீர் - செம்மல்
சென்ற இதழில் ரமேஷ் அவர்களின் மண் இல்லத்தைப் பற்றி ஒரு சுருக்கமான முன்னோட்டத்தைக் கண்டோம். இம்முறை அவ்வீட்டின் உள்ளமைப்பு மற்றும் பயன் படுத்தப் பட்ட பொருட்களைப் பற்றி சற்றே விரிவாக அறிவோம்.

ரமேஷ் கூறுகிறார்:
தற்காலத்தில் வீடு ஒரு தகுதி / அந்தஸ்து அடையாளம் என்றாகி விட்டது. நாம் அடிப்படையான தேவைதான் வீடு என்றுணர்ந்தாலே, ஒரு மாறுபட்ட முயற்சியை மேற்கொள்ள முடியும். தேவியும் நானும் எங்கள் வீடு ஒரு சூழல் சார்ந்த (sustainability) அடையாளமாக இருப்பதே முதல் குறிக்கோள் என்பதில் தெளிவாக இருந்தோம்.

மேலும் படிக்க...»

காசேதான் கடவுளடா - பரிதி

[கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள அதிகம் புழக்கத்தில் இல்லாத தமிழ்ச் சொற்கள் குறித்த விளக்கமும் பிறமொழிப் பெயர்ச் சொற்களின் ஆங்கில வடிவமும் இறுதியில் தரப்பட்டுள்ளன.கட்டுரையாளரைத் தொடர்பு கொள்ள : thiru.ramakrishnan@gmail.com]

அனுமதி இல்லாமல் மரம் வெட்டி அல்லது கானுயிர்களை வேட்டையாடிக் கையும் களவுமாகப் பிடிபட்டு ஊடகங்களில் அவமானப்படுத்தப்படுபவர்களைப் பார்த்திருக்கிறோம். உழவர்கள் தம் பயிர்களைச் சேதப்படுத்தும் மயில்களைக் கொன்றதற்காகத் தண்டிக்கப்பட்டதைக் குறித்துப் படித்திருக்கிறோம். பேருந்து நெரிசலில் பணம் திருடுவோர் உள்ளிட்ட பல “சில்லறைத்” திருடர்களுடைய ஒளிப்படங்கள் பொது இடங்களில் காட்சிப்படுத்தப்படுகின்றன. அத்தகைய சமயங்களில் சட்டமும் அதன் காவலர்களும் தம் கடமையைச் சரிவரச் செய்கின்றனர்; சட்டத்திற்குப் புறம்பாக நடப்பவர்கள் தண்டனை பெறுகின்றனர்.

மேலும் படிக்க...»

 

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org