திரு. சம்தாங்க் ரிம்பொன்சே, திபெத்திய பௌத்த துறவி மற்றும் சிந்தனையாளர். இன்று உலக அளவில் தலைசிறந்த காந்திய சிந்தனையாளர்களில் ஒருவராகவும், மாற்றுக் கோட்பாடுகளின் ஒரு முக்கிய ஆசானாகவும் திகழ்கிறார். முன்பு திபெத்திய அகதிகள் அரசின் பிரதம மந்திரியாக பதவி வகித்துவந்த இவர், இப்போது உலகம் முழுவதும், அமைதி, அஹிம்சை, தற்சார்பு, இயற்கை விவசாயம், காந்திய சிந்தனை போன்றவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதைத் தன் முக்கிய கடமையாகக் கொண்டுள்ளார். இந்தக் கட்டுரை, சமீபத்தில் ‘சங்கமம்’ என்ற பெயரில், தில்லியில் சில சமூக சிந்தனையாளர்களின் கூட்டத்தை முன்னிருந்து நடத்திய திரு. ரிம்போன்சே ஆற்றிய துவக்க உரையின் சுருக்கம். நேரில் கேட்டு, தமிழில் தொகுத்து எழுதியது ராம்
- 01. தலையங்கம்
- 02. மாடல்ல மற்றையவை
- 03. தலைநகரில் ஒரு விதைத் திருவிழா
- 04. செவிக்கு உணவு இல்லாத போது
- 05. பாரம்பரிய நெல் சாகுபடி
- 06. வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி
- 07. இத்தாலியில் வென்ற தற்சார்பு முயற்சி
- 08. முல்லை பெரியாறு அணை - ஒரு ஆய்வு
- 09. நிரம்பிய நூல் - ராம்
- 10. குமரப்பாவிடம் கேட்போம்
- 11. வாசகர் குரல்
- 12. ஆசிரியப்பா!
- 13. கடைசிப் பக்கக் கவிதை