தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

புதியதோர் கிராமம் செய்வோம் - சித்தார்த் பாலசந்தர்


முன்னுரை: விவசாயம், அதிலும் தற்சார்பான‌ இயற்கை விவசாயம், ஒரு மிக வெற்றிகரமான தொழில் என்பதும், அதனால் மட்டுமே உலகில் உள்ள மக்களுக்குக்கு எல்லாம் நீடித்த, நிலைத்தன்மை உள்ள‌ வேலை வாய்ப்பளிக்க முடியும் என்பதும், நம்மிடம் இருக்கும் நில,நீர் வளங்களைப் பொறுப்புடனும், சேவை மனப்பான்மையுடனும் நிர்வாகம் செய்தால், உழவனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது மட்டுமன்றி, உலகத்துக்கே உணவளிக்கலாம் என்பதும் தாளாண்மையின் அடிப்படைக் கொள்கைகள். இன்று இக்கருத்தை அனைவரும் பகற்கனவு என்று ஒதுக்கி, மேம்படுத்துதல் என்னும் நவீன மாயமானைத் துரத்தி நகரங்களிற் சென்று நெஞ்சு புண் ஆகின்றனர்.்டாமா?

முழுக் கட்டுரை »

வாசகர் குரல்

மற்ற தமிழ் பத்திரிக்கைகளை விட எளிய நடையில் இருந்தாலும், சில கட்டுரைகளை படிக்க மிகவும் கடினமாக இருக்கிறது. எளிதில் புரியாமல் இருந்தால் தான் அது நல்ல தமிழ் என்று பொருளா? உதாரணமாக குமரப்பாவின் கட்டுரை தமிழாக்கத்தை சொல்லலாம். முதல் வரியை படிக்கும்போதே தலை சுற்ற ஆரம்பிக்கிறது. சாதாரண மக்களை சென்றடைய வேண்டுமென்றால் மொழி இன்னும் கொஞ்சம் எளிமையாக இருக்க வேண்டாமா?

மேலும் படிக்க...»

 

முல்லை பெரியாறு அணை - ஒரு ஆய்வு


முல்லைப் பெரியாறு அணைத் திட்டம் வரலாற்று அடிப்படையில் சரியானதே! ரா. சீனிவாசன், முனைவர் பட்ட ஆய்வாளர், சட்டக் கல்லூரி, வெச்ட்மின்ச்ட்டர் பல்கலைக்கழகம், லண்டன் (R. Seenivasan, PhD candidate. School of Law, University of Westminster, London. r.seenivasan@gmail.com)

(தமிழில் பரிதி (thiru.ramakrishnan@gmail.com)

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org