மாடுகளின் இனப்பெருக்க மேலாண்மைக்கு நாம் முதலில் மாடுகளின் இனப்பெருக்கத்தைப் பற்றிய அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும். மாடுகள் ஒரு ஈற்றில் ஒரு கன்று தான் ஈனும். கிடேரிக் கன்றுகள் (பெண் கன்றுகள்) சுமார் இரண்டரை வயதில் முதலில் சினைப் பருவத்தை அடையும். சில கன்றுகளில் மூன்று வயது வரை ஆகலாம். அதற்கு மேலும் பருவத்திற்கு வரவில்லையானால் ஊட்டச் சத்து குறைவாக உள்ளது ஒரு காரணமாக இருக்கலாம். சினைக்கு வருவது என்றால் என்ன? பசுக்கள் பருவத்தை அடைந்ததிலிருந்து 21 நாட்களுக்கு ஒரு முறை கரு முட்டையை உற்பத்தி செய்யும். இதனை சினைப் பருவச் சுற்று என்று அழைக்கலாம்.
- 01. தலையங்கம்
- 02. மாடல்ல மற்றையவை
- 03. சர்க்கரை - இனிப்பும் கசப்பும்
- 04. உலகெனும் சந்தை
- 05. வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி
- 06. உழவன் விடுதலையும் சிறு தொழில்களும்
- 07. புதிய புலவர்கள் - பாபுஜி
- 08. செவிக்கு உணவு இல்லாத போது
- 09. உழவர்களின் சிக்கல்கள்
- 10. அழியும் காடுகளும் எண்ணைப் பனையும்
- 11. உணவும் உரிமையும் - சரா
- 12. குமரப்பாவிடம் கேட்போம்
- 13. கடைசிப் பக்கக் கவிதை