வருத்தப் பட்டுப் பாரம் சுமக்கிறவர்கள் - ஆசிரியர்
ஆளும் நடுவண் அரசு, பொருளியல் சீர்திருத்தம் என்ற பெயரில் பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில்லறை வணிகத்தில் நேரடி வெளிநாட்டு முதலீடுகளுக் கான விதிமுறைகளை தளர்த்துதல், பெட்ரோலிய மானியத்தை (உரங்களுக்கும் சேர்த்து) முழுமையாகக் குறைத்தல் இப்படியாக உலக வங்கியின் அறிவுரைகளை தலைமேல் கொண்டு செயலாக்கி வருகின்றது. அது மக்களிடம் கடும் எதிர்ப்பை உருவாக்கியபோதும், இந்திய அரசியல் சூழல் இன்றைய ஆளும் கட்சிக்குச் சாதகமாகவே உள்ளது. கொள்கையற்ற எதிர்க்கட்சிகள், அதிகாரத்தைப் பிடிப்பதிலேயே முழு நோக்கம் என்ற அளவில் உள்ளதால் மிகத் துணிச்சலாக பல முடிவுகளை நடுவண் அரசு எடுக்க முடிகிறது.
முழுக் கட்டுரை »