தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்

வருத்தப் பட்டுப் பாரம் சுமக்கிறவர்கள் - ஆசிரியர்

ஆளும் நடுவண் அரசு, பொருளியல் சீர்திருத்தம் என்ற பெயரில் பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில்லறை வணிகத்தில் நேரடி வெளிநாட்டு முதலீடுகளுக் கான விதிமுறைகளை தளர்த்துதல், பெட்ரோலிய மானியத்தை (உரங்களுக்கும் சேர்த்து) முழுமையாகக் குறைத்தல் இப்படியாக உலக வங்கியின் அறிவுரைகளை தலைமேல் கொண்டு செயலாக்கி வருகின்றது. அது மக்களிடம் கடும் எதிர்ப்பை உருவாக்கியபோதும், இந்திய அரசியல் சூழல் இன்றைய ஆளும் கட்சிக்குச் சாதகமாகவே உள்ளது. கொள்கையற்ற எதிர்க்கட்சிகள், அதிகாரத்தைப் பிடிப்பதிலேயே முழு நோக்கம் என்ற அளவில் உள்ளதால் மிகத் துணிச்சலாக பல முடிவுகளை நடுவண் அரசு எடுக்க முடிகிறது.

முழுக் கட்டுரை »

சேவை எனப்படுவது யாதெனின்... - சாட்சி

நம்மில் பலருக்கும் மனித இனத்தைப் பற்றிய அக்கறையும், அதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற தாகமும் உண்டு. ஆனால் என்ன செய்வது என்ற தெளிவு நம்மில் மிகச் சிலருக்கே இருக்கிறது. உண்மையான சேவை என்பது என்ன? நம் அளவில் நம்மால் என்ன செய்ய இயலும்? என்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

மேலும் படிக்க...»
 

குமரப்பாவிடம் கேட்போம் - அமரந்தா

ஜே,சி,குமரப்பா தற்சார்புப் பொருளியலின் தந்தை, காந்தியச் சிந்தனையாளர் தமிழகம் தந்த நல் முத்து, இவர் நம்நாட்டின் தற்சார்பையும்,, அமெரிக்க-ஐரோப்பிய அடிமையாக்க எதிர்ப்பு பற்றியும் எழுதியும் ஆராயந்தும் தந்தவை ஏராளம்...

மேலும் படிக்க... »
 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org